சுற்றுசூழற் பாசறை சார்பாக பாரூர் ஏரியைச் சுற்றி பனை விதைக்கும் பணி

29

நாம் தமிழர் கட்சி – கிருட்டிணகிரி மாவட்ட சுற்றுசூழற் பாசறை சார்பாக பிரவீன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய ஏரியான பாரூர் ஏரியைச் சுற்றி பனைமர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மரம் மண்ணின் வரம்; அதை வளர்ப்பதே மனித அறம்! – செந்தமிழன் சீமான்

முந்தைய செய்திசுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
அடுத்த செய்திமாம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | வனம் செய்வோம்