திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் விடுதலை – மனு கொடுக்கச் சென்ற வழக்கு

124

திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் விடுதலை – மனு கொடுக்கச் சென்ற வழக்கு

காடு மலைகளை அழித்து சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை அமைத்திடும் திட்டத்தைக் கைவிடக்கோரி 04-06-2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றதற்காக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் இன்று 07-06-2018 வேலூர் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகினர்.

முந்தைய செய்திநீட் தேர்வு பலிகொண்ட தங்கை பிரதிபாவின் இறுதி ஊர்வலத்தில் சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு – சீமான் பங்கேற்பு