அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – பழனி

75

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன தங்கை அனிதாவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர்
அடுத்த செய்திஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் – கீழ்பென்னாத்தூர்