எங்கள் தேசம் இதழ் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது

179

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில் நடந்தது. முதல் இதழை புரட்சித்தமிழன் சத்யராஜ் வெளியிட, எழுத்தாளர் ச.இராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

முந்தைய செய்திசிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது
அடுத்த செய்திஎங்கள்தேசம் இதழ் வெளியிட்டு விழா-13-03-2015