நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக கழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) ,மாலை – 6 மணி ,தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது .
தலைமை :
சட்டத்தரணி தா.மி.பிரபு (எ)அலைமகன் தூத்துக்குடி மண்டலஅமைப்பாளர்
மா.வெற்றிசீலன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
பூ.பாண்டி வடக்கு மாவட்ட செயலாளர்
முன்னிலை :
மா.புங்கன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர்
பா.அருண்குமார் வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
சிறப்புரை :
பேராசிரியர் . ச.கல்யாணசுந்தரம் மாநில இளைஞர் அணி அமைப்பாளர்
சட்டத்தரணி அறிவுச்செல்வன் மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்