காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

58

காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 27-02-15 அன்று நடந்தது. இதில் காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.

முந்தைய செய்திகன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
அடுத்த செய்திவீரத்தமிழர் முன்னணி தொடக்கவிழா பொதுக்கூட்டம் – பழனி 7-2-2015