காவிரியாற்றை மாசுபடுத்தும் தோல் தொழிற்சாலைகளைக் கண்டித்து ஈரோடையில் ஆரப்பாட்டம் நடைபெற்றது.

36

காவிரியாற்றை மாசுபடுத்தும் சாய,தோல் தொழிற்சாலைகளைக் கண்டித்து 03-07-15 அன்று காலை 10 மணிக்கு பி.பெ.அக்ரகாரம் பகுதியில்
காவல்துறை அனுமதி மறுப்பையும் மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகரச் செயலாளர் தி.சோதிவேல் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொறுப்பாளர்கள் தி.நாகராசன், இரா.செழியன், சீதாலட்சுமி, அ.மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முந்தைய செய்திதிண்டுக்கலில் மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திஅரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையைக் கண்டித்து கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது