கொட்டும் மழையில் நடந்த பெருந்தலைவர் பெருவிழா பொதுக்கூட்டம்

51

பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி ‘பெருந்தலைவர் பெருவிழா’ பொதுக்கூட்டம் 18-07-15 அன்று சென்னை, தி.நகரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.

இதில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு:

திருவள்ளூர் மாவட்டம்:

திருவொற்றியூர்-வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன்

மாதவரம்-வழக்கறிஞர் இரா.ஏழுமலை

கும்மிடிப்பூண்டி-வழக்கறிஞர் ச.சுரேஷ்குமார்

பொன்னேரி-வினோத்

பூவிருந்தவல்லி-கா.பொன்னரசு

ஆவடி-சே.நல்லதம்பி

திருவள்ளூர்-கு.செந்தில்குமார்

சென்னை:

சைதாப்பேட்டை-புகழேந்திமாறன்

தி.நகர்-கு.பத்மநாபன்

விருகம்பாக்கம்-சா.இராஜேந்திரன்

அண்ணா நகர்-கு.செங்குட்டுவன்

வில்லிவாக்கம்-ஆ.வாகைவேந்தன்

இராயபுரம்-ஆ.ஆனந்தராஜ்

பெரம்பூர்-செ.வெற்றித்தமிழன்

சேப்பாக்கம் (திருவல்லிக்கேணி)-சிவக்குமார்

நாகை:

மயிலாடுதுறை-தமிழ் முழக்கம் சாகுல் அமீது

இராமநாதபுரம்-மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார்

முந்தைய செய்திமே 24 திருச்சி மாநாடு – அண்ணன் சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திநாம் தமிழர் என்பது கட்சியல்ல… மாற்று அரசியல் புரட்சி