கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

90

கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,இடிந்து விழும் நிலையில் உள்ள மொடச்சூர் நகராட்சி வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்;; நாள்20-07-2014,நேரம்,காலை 9 மணிக்கு ,இடம் ,பெரியார் திடல் ,தலைமை,தோழர் செயராசு வழக்குரைஞர் [மாவட்ட ஒருங்கிணைப்பாளர்]  ஈரோடை மாவட்டத்தில் நாம் தமிழராய் களமாட உறவுகள் தொடர்புக்கு;9994270462,9524214949,9750705555,9843571768,

முந்தைய செய்திதமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திதமிழ் வழி கல்வியை நடைமுரைப்படுதகோரி 19.07.2014 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம் நடைபெற்றது.