சிதம்பரம் சி.முட்லூர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

26

கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதி சார்பாக 15-07-15 அன்று சி.முட்லூரில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் கடல்தீபன், மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறியாளர் மதிவாணன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நடந்தது.
அடுத்த செய்திதேனி அரசுப் பள்ளிகளில் காமராசர் பிறந்த நாள் கொண்டாட்டம்