தமிழ் மக்களை படுகொலைவாதிகலாக சித்தரித்த லிங்குசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

24

நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம்

தமிழ் மக்களையும் தமிழ் இனத்தையும் தீவிரவாதிகளாகவும் இன படுகொலைவாதிகலாகவும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட ‘இனம்’ என்ற திரைப்படத்தை எடுத்த உரிமையாளரும் இப்படத்தின் இயக்குனரான திரு லிங்கு சாமியை கண்டித்து பட பிடிப்பு நடந்தமும்பை பலாடு எஸ்டேட் பகுதியில் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.திரு.பொன்.கருணாநிதி — செயலாளர் –நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் ,திரு.ஜார்ஜ் -செய்தி தொடர்பாளர்– நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் தலைமையில் நடத்தப்பட்டது.இதில் காந்தி,ரவீந்திரன்,மதியழகன்,சிரிராமன்,சதீசுகுமார்,செல்வம்,ராசுகுமார்,கணேசு,வெங்கடேசு,சக்தி,சுரேசு,சம்பத் குமார்,தாசு,எழுமலை,தமிழ் செல்வன்,டோம்னிக் ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள.

முந்தைய செய்திமராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரா கோட்ஸ் ஆலை நுழைவாயில் பூட்டு போடும் போராட்டம்