தூத்துக்குடி, கழுகுமலை பகுதியில் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

45

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நாம் தமிழர் கிளை அலுவலகம் திறப்பு  மற்றும் கொடியேற்ற நிகழ்வு நெல்லை மண்டல செயலாளர் வழக்குரைஞர் சிவக்குமார் தலைமையில் 09-11-14 அன்று  நடைப்பெற்றது.

முந்தைய செய்திசிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது
அடுத்த செய்திஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது