தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

30
06/07/2014 அன்று தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டேசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை: வடிவேல் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
முன்னிலை: அன்பழகன் – தேனி நகர அமைப்பாளர்,
                       செயபால் – உத்தமபாளையம் ஒன்றிய அமைப்பாளர்,       தமிழன் சுரேசு – மாவட்ட இளைங்கர் அணி அமைப்பாளர்                       குணசேகரன் – தேவாரம் நகர அமைப்பாளர்,                                  சங்கிலி – காமயகவுண்டன்பட்டி,
கார்த்திக் – மார்க்கையன்கோட்டை
முந்தைய செய்திகுன்னூரில் கொள்கைவிளக்க கூட்டம் 06.07.2014 அன்று நடைபெற்றது.
அடுத்த செய்திதேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.