நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் வழங்கிடகோரி ஓசூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

14

கிருஷ்ணகிரி  மேற்கு  மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், ௦8-11-14  அன்று  ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சியில் உள்ள  குடியிருப்புகளுக்கு  போதிய குடிநீர் வழங்கிட வேண்டும், நகராட்சியின் குடிநீர் தேவையை முழுமையாக போக்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழினியன் தலைமை தாங்கினார்.

 

 

முந்தைய செய்திஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
அடுத்த செய்திசேலம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்