நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் திருவுருவசிலைக்கு செந்தமிழன் சீமான் மாலை அணிவித்தார்.

22

நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் 13 ஆம் ஆண்டு  நினைவுநாளான இன்று(21..7.2014) காலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் திருவுருவசிலைக்கு செந்தமிழன் சீமான் மலர்மாளை அணிவித்தார்.

முந்தைய செய்திதமிழ் வழி கல்வியை நடைமுரைப்படுதகோரி 19.07.2014 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திSeeman 20140726 Speech at Sriperumbudur for Ayothidasa Pandithar & Kamaraj V2TS