நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

176

மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11-10-14 அன்று நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருண்குமார், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர்  பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் விக்னேசு செய்திருந்தார். இதில் திரளான மாணவர் பாசறையினர் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திநெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்றது
அடுத்த செய்திமதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது