நாளை- 04.08.2014 காலை 10 மணிக்கு இலங்கை தூதரக முற்றுகையில் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.
30
நாளை- 04.08.2014 காலை 10 மணிக்கு திரைப்பட சங்கம் முன்னெடுக்கும் இலங்கை தூதரக முற்றுகையில் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.நாம் தமிழர் உறவுகள் பெரும்திரளாக கலந்துகொள்ளவும்.