பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நடந்தது

135

‘புரட்சிப் பாவேந்தரும்-தமிழர் எழுச்சியும்’ என்ற தலைப்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 29-04-15 அன்று திருவள்ளூரில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

முந்தைய செய்திஅம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் 18-04-2015
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு திருச்சியில் நடந்தது