திருவள்ளூர் மாவட்டம்கட்சி செய்திகள்தமிழக கிளைகள் போரூர் ஏரியை மீட்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஜூலை 24, 2015 21 போரூர் ஏரியை தனியாருக்குத் தாரைவார்க்கும் பொதுப்பணித்துறையைக் கண்டித்தும், போரூர் ஏரியை மீட்டு பாதுகாக்கக்கோரியும் 22-07-15 அன்று சென்னை, போரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டன உரையாற்றினார்.