மதுரை புதூர் சவகர்புரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

59

மதுரை வடக்கு மாவட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் (7.3.2015) அன்று மாலை 6 மணிக்கு மதுரை புதூர் சவகர்புரத்தில் மண்டலச் செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நடந்தது. இதில் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன், கலைஇலக்கிய பண்பாட்டுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுந்தரவந்தியதேவன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினர்.

முந்தைய செய்திவத்திராயிருப்பு ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
அடுத்த செய்திபுதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவல வெடிகுண்டு வீச்சுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்!