கரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 01-08-15 அன்று கரூர் நூறடி சாலையில் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். மேலும், 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் சீமான்.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:
கரூர்-வழக்கறிஞர் நன்மாறன்
அரவக்குறிச்சி-அரவிந்த்
குளித்தலை-சீனி.பிரகாசு