காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம்

61

மரக்காணம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்து எண்ணெய் கிணறுகள் அமைப்பதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட ஆலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம், காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் என்று தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் திண்டிவனம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 31- 03-2018 அன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மரக்காணம் சால்ட் ரோடு அருகில் அண்ணா திடலில் நடைபெற்றது.

முந்தைய செய்திஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு
அடுத்த செய்திஅறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு