சாத்தானின் சகதோழன்! – யுகபாரதி

970

நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்… நாங்கள் மீண்டும் ஒருமுறை சொந்தப் பிரதேசத்தில் தோற்கடிக்கப்படலாம். எனினும் நீயோ உன் சகாக்களோ எங்களை ஒருபோதும் இல்லாமல் செய்ய முடியாது..

முந்தைய செய்திதேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரனை, சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யவில்லையாம் ! மகிந்தவின் புலம்பல்
அடுத்த செய்தியேர்மனியில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு.