தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கைது – கிருட்டிணகிரி

107

03-04-2018 கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை கண்டித்து காவேரிப்பட்டிணத்தில் பாஜக நிகழ்வில் கலந்துக்கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கைது.

முந்தைய செய்திஅறிவிப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் – சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்