நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது | செஞ்சி தொகுதி 11.10.2017

33

நாம் தமிழர் கட்சி சார்பாக செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் அவலூர்பேட்டை ஊராட்சியில் இன்று (11.10.2017)நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.

மாநில மாணவர் பாசறை
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார், முன்னிலை: இளவரசன் தொகுதி மாணவர் பாசறை செயலாளர், அமைப்பு: சுகுமார் தொகுதி செயலாளர், பழனி தொகுதி இணைச் செயலாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: நெப்போலியன், சிவக்குமார்.

முந்தைய செய்திஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டிருக்கிற 144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்