பெங்களூர் தெற்கு – கே. எஸ். கார்டன் பகுதியில் கிளை திறப்பு

50

நாம் தமிழர் பெங்களூர் தெற்கு – கே. எஸ். கார்டன் பகுதியில் புதிய அலுவலக கிளை 28-8-2013 அன்று திறப்பு சிறப்புற நடந்தது. செங்கொடி நினைவு நாளை ஒட்டி மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் 100 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇராமேஸ்வரம் சுற்றுலாத் தல ஆட்டோ ஓட்டுனர்களை விடுதலை செய்க
அடுத்த செய்திகாரைக்காலில் நடைபெற்ற தொழிலாளர்பாசறை கொடியேற்ற நிகழ்வு.