நாகர்கோவில்: மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடை கண்டித்து ஆர்ப்பாட்டம்:
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையை கண்டித்து, 16/11/2017 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கன்னியாகுமரி மண்டலம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.