Monthly Archives: January 2011
கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கர்நாடக நாம்தமிழர் கட்சியன் கணிபொறியாளர் பிரிவின் சார்பாக 30-1-2011 அன்று தகவல் அறியும் உரிமை சட்ட …
[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.
விருதுநகர் மாவட்டம் ராசபாளயத்தில் நாம் தமிழர் கட்சி இன் சார்பில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். …
[படங்கள் இணைப்பு] நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.
மாவீரன் முத்துகுமரன் உள்ளிட்ட 19 ஈகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு 29-௦௦01-2011 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி, வீரிருப்பு,சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்,ராயகிரி, மூலகரைபட்டி பகுதிகளில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி …
[படங்கள் இணைப்பு] சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு
வீரத்தமிழ்மகன் மாவீரன் முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வீர வணக்க நாளை முன்னிட்டு 29-1-2011 அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட …
[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற முத்துகுமார் உள்ளிட்ட 19 ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரன் கரும்புலி தமிழின போராளி முத்துக்குமார் 2ம் ஆண்டு நினைவு தினமான 29.01.2011 வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் …
[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.
29.01.2011 அன்று வீரத்தமிழன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாளையொட்டி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்கம் மற்றும் பிரச்சாரம். முன்னிலை : …
இந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம்! – செந்தமிழன் சீமான் அறிக்கை
தமிழக மீனவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் மீண்டும் தொடர்வது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக வலுவான கடற்படைக் கப்பல்கள், தாக்குதல் நடந்த கடல் பகுதிகளைத் தொடர்ந்து …
மீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. சமீபத்தில் நடந்த துனிசியா புரட்சியை நாம் பத்திரிக்கைகளில் படித்து ட்விட்டர் என்ற இணையதளம் மூலமாகவே …
[படங்கள் இணைப்பு] வீர தமிழ்மகன் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வீர வணக்க நாள் நிகழ்வு
29.01.2011 இன்று சேலம் மாவட்டன் நாம் தமிழர் கட்சின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் தலைமையில் வீரவணக்கத்துடன் துவங்கி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் …
நெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011
மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது. …



