Facebook Twitter Youtube

Monthly Archives: April 2011

[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற இராசபட்சேவை தூக்கில் ஏற்றி, கொடும்பாவி கொளுத்தும் கண்டன ஆர்பார்ட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 29-04-2011 வெள்ளி அன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கும்பகோணம் காந்திப் பூங்கா …

Share
Posted in கட்சி செய்திகள், தஞ்சாவூர் | Leave a comment

[படங்கள் இணைப்பு] கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள இனவெறியன் இராசபக்சே போர்குற்றம் நிகழ்த்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ராஜபக்சே சகோதர்களை தண்டிக்க கோரியும், ஐ.நா வின் இந்த …

Share
Posted in கட்சி செய்திகள், கரூர் | Leave a comment

கொழும்பில் நாளை பேரணி-இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்-சீமான்.

இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று குற்றம் சாட்டி வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், நாளை மே 1 ஆம் நாள் கொழும்பில் …

Share
Posted in அறிக்கைகள், கட்சி செய்திகள் | Leave a comment

கொசோவோ உருவாக்கப்பட்டது போன்ற செயற்பாடுகளே சிறீலங்காவில் நிகழ்கின்றன: கொழும்பு ஊடகம்

யூகோஸ்லாவாக்கியாவில் தலையீடுகளை மேற்கொண்டு எவ்வாறு கொசோவோ என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டதோ அதனை ஒத்த செயற்பாடுகளே சிறீலங்காவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. சேபியர்கள் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவித்தே ஐ.நா அங்கு தலையீடுகளை …

Share
Posted in செய்திகள், தமிழீழம், முக்கிய செய்திகள் | Leave a comment

மே தின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம் – செந்தமிழன் சீமான் மே தின செய்தி.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள மே தின செய்தி. சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன …

Share
Posted in அறிக்கைகள், கட்சி செய்திகள் | Leave a comment

ஐ.நா வின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விசாரணைப் பொறிமுறையொன்றைஉருவாக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை இலங்கைஅரசாங்கம் நிராகரித்துள்ளது.இந்த நிபுணர் குழு அறிக்கை …

Share
Posted in செய்திகள், தமிழீழம், முக்கிய செய்திகள் | Leave a comment

நிபுணர்குழுவின் அறிக்கையில் சர்வதேச விசாரணைக்கு போதுமான ஆதாரங்கள் உண்டு! இன்னும் தாமதிப்பது ஏன்? – கோர்டன் வைஸ்

அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு இலங்கைக்கான …

Share
Posted in செய்திகள், தமிழீழம், முக்கிய செய்திகள் | Tagged , , , , | Leave a comment

[படங்கள் இணைப்பு] இலங்கை அரசுக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கோவை நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின்போது அப்பாவித் தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொடூரமாக கொன்றோழி த்தது சிங்கள இனவெறி அரசு. ஐ.நா …

Share
Posted in கட்சி செய்திகள், கோவை | Leave a comment

[படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பாவேந்த பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய 120-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆவடியில் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி …

Share
Posted in கட்சி செய்திகள், திருவள்ளூர் | Leave a comment

கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள இனவெறியன் இராசபக்சே போர்குற்றம் நிகழ்த்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ராஜபக்சே சகோதர்களை தண்டிக்க கோரியும், ஐ.நா வின் இந்த …

Share
Posted in கட்சி செய்திகள், கரூர், முக்கிய செய்திகள் | Leave a comment