Monthly Archives: May 2011
[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி மாவட்டத்தில் சீமான் அவர்கள் தொடங்கிவைத்த முத்துக்குமார் நினைவு கோப்பைக்கான கபாடி போட்டி.
கு. முத்துக்குமார் நினைவு கோப்பை சடுகுடு போட்டியினை துவக்கி வைத்து செந்தமிழன் சீமான் சிறப்புரை: 28.05.2011 அன்று தூத்துக்குடி திருவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில்,இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு …
ஈழத்தமிழர் பிரச்சனையும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஈழத்தமிழர் பிரச்னையும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று …
சென்னை புளியந்தோப்பில் 31-5-2011 அன்று செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
சென்னை புளியந்தோப்பில் கடந்த 29-5-2011 அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் எறிந்த சாம்பாலாகின. இந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட நாம் தமிழர் …
A plea from death row – A.G. PERARIVALAN
சில்லறை வணிகர்களின் சோற்றில் மண் அள்ளிப் போடும் கொடுமையை இந்திய அரசு செய்யக் கூடாது -சீமான்
வணிகத்தில் ஒரே சின்னம் கொண்ட பொருள்கள் விற்பனையில் இங்கு எழுந்த கடும் எதிர்ப்பையும் மீறி 51 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய …
காணொளியை உறுதிப்படுத்தியது ஐ.நா – அடுத்த கட்ட விசாரணைக்கு அழைப்பு
சிறீலங்கா படையினர் மேற்கொண்ட நீதிக்குப்புறம்பான படுகொலைகள் அடங்கிய காணொளி உண்மையானது என நான்கு நிபுணர்களின் உதவியுடன் உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை அனைத்துலக விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. …
[படங்கள் இணைப்பு] சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம்.
சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் 29-5-2011 அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் …
தடைக்காலம் நிறைவு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள்
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்களின் இனப்பெருக்கக் காலமாக ஏப்ரல் 15 முதல் …
ஒட்டகம் நுழைகிறது – தினமணி தலையங்கம்
‘எறும்பு ஊர கல்லும் தேயும்’ என்பது யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்கு மிகத் தெளிவாகவே புரிந்திருக்கிறது. ஆறுமாதங்களுக்கு முன்பு, ஒரே இலச்சினை (சிங்கிள் பிராண்ட்) …
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலை காணொளி
சரணடைந்த தமிழ் மக்களை இலங்கை இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி இன்று (30) ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாகசெய்திகள் தெரிவிகின்றன. …



