Monthly Archives: August 2011
தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்: தமிழக முதல்வருக்கு நன்றி
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் …
மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம்!
மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு …
மூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும்: தமிழக பேரவையில் ஒருமனதாக தீர்மானம்!
மூவர் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்று தமிழக பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக …
தோழர் செங்கொடியின் உயிர்த் தியாகம் வேதனையளிக்கிறது: சீமான்
இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொண்டுத் தன் இன்னுயிரைத் துறந்துள்ள காஞ்சி மக்கள் …
அன்பு தமிழ் உறவுகளே…அவசரவேண்டுகோள்…
அன்பு தமிழ் உறவுகளே, தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது …
நம்பிக்கை அற்றுப்போய் விட வேண்டாம்-தண்டனை குறையும் வாய்ப்பு இருக்கிறது.: சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை நம்பிக்கை அற்றுப்போய் விட வேண்டாம்-தண்டனை குறையும் வாய்ப்பு இருக்கிறது.: சீமான் இராஜீவ் காந்தி கொலை …
மரண தண்டனைக்கு எதிராய் நாடு முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள்-சீமான்
இந்திரா காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று …
திருச்சி “மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்” பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை.
27-8-11 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற இருக்கின்ற “மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்” மாபெரும் பொதுக்கூட்டத்திற்க்கான சுவரொட்டி ,பதாகை மற்றும் துண்டறிக்கை. .
யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்களின் தாக்குதல்: நாடாளுமன்ற விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும்- சீமான்
ஈழத்தில் தமிழ்ப் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் பாலியல் வன்முறை, மட்டக்களப்பு மாவட்டத்தி்ல் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் …
நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் நல்லூரில் மரண தண்டனை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் பொதுக்கூட்டம்
கடந்த21.8.2011 அன்று நாம் தமிழர் திருப்பூர் நல்லூர் நகரக் கிளை சார்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலை கோரி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பெருந்திரளாக கூடிய பொதுமக்களிடம் இம்மூவரின் …



