Monthly Archives: April 2012
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் தெருமுனைக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் பகுதியில் கட்சியின் சார்பில் தெருமுனைக்கூட்டம் 27-04-12 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், அய்யநாதன், …
என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி
என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வலுயுறுத்தியுள்ளார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், …
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்க: நாம் தமிழர் கட்சி
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் 13 பேர், தங்களை விடுதலை செய்யக்கோரி மீண்டும் ஒரு முறை பட்டிணிப் போராட்டத்தில் …
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேட்டுக்கொன்டுள்ளார். இது …
நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் மயிலை பகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அண்ணல் அம்பேத்கரின் 122 ஆவது பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதி சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குழந்தைகள், விதவைகள், …
இலங்கைத் தமிழர்கள் அரசியல் தீர்வைத் தான் விரும்புகிறார்கள் என்பது மோசடி: நாம் தமிழர் கட்சி
இலங்கைக்கு சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராசன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் …
21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்!
லண்டன் தென்கிழக்கு பகுதியில் இன்று 21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.மாலை 6.30 அளவில் …
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் 21-04-12 சனிக்கிழமையன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் கந்தநூரில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா …
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம் கடந்த 15.04.2012 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.தென்றல் மணி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் …
ஈழத்தமிழர்களின் உண்மை நிலையறிய ஐ.நா. குழு செல்ல வேண்டும்: நாம் தமிழர் கட்சி
இலங்கையில் போருக்குப் பின்னான நிலையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி …



