27-11-2016 மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – மதுராந்தகம்

54

அடிமை தாய்நில​​​​த்தின் உரிமை மீட்சிக்காக, தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நம் மாவீரர்களின் நினைவைப் போற்றுகிற மாவீரர் நாளையொட்டி நேற்று 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு மதுராந்தகம் அருகே பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புகைப்படங்கள்: https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCb3lkcnRLcXp4aU0

செந்தமிழன் சீமான் எழுச்சியுரை

மாவீரர் நாள் நிகழ்வு:

முந்தைய செய்திஇனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான் மாவீரர் நாள் அறிக்கை
அடுத்த செய்திதேசியத்தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் – குருதிக் கொடை முகாம் | கோவில்பட்டி