வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு சீமான் வாழ்த்து

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்தினைச் சட்டப்போராட்டத்தின் வாயிலாகத் தடுத்துநிறுத்திய சுற்றுச்சூழல் பாசறை உறவுகளுக்கு...      தமிழகத்தின் புகழ்மிக்க அடையாளங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தான் இந்தியாவிலேயே பறவைகளுக்கெனத் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும்....

இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம்

ஈழத்தாயகத்தில் வாழும் என்னுயிர் உறவுகளுக்கு... வணக்கம்! இந்த உலகில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இன மக்களையும் போல எல்லா வித உரிமைகளையும் கொண்ட ஒரு சுதந்திர வாழ்வினை வேண்டித்தான் எழுபது ஆண்டுகளாக நம் தாய்மண்ணின் விடுதலைக்காக...

சிங்கள கொலைகார அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு செந்தமிழன் சீமான் வாழ்த்து கடிதம்.

கன்னடவாழ் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். கடந்த 10.12.2010 அன்று இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரைத், தமிழுணர்வு மேலோங்கிநிற்கும் நம் மண்ணில் நடமாட விடாமல் ஓட ஓட விரட்டியடித்ததால் சிறை சென்று மீண்ட...