<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Naam Tamilar</title>
	<atom:link href="http://naamtamilar.org/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://naamtamilar.org</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 20 Jun 2013 11:15:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.4.2</generator>
		<item>
		<title>வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்</title>
		<link>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af</link>
		<comments>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af#comments</comments>
		<pubDate>Thu, 20 Jun 2013 11:15:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>
		<category><![CDATA[சேலம்]]></category>
		<category><![CDATA[தமிழக கிளைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/?p=13433</guid>
		<description><![CDATA[வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் (10.06.2013) &#160; நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக்கூட்டம் 10.06.2013திங்கள் அன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கி &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p align="center"><strong>வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் (10.06.2013)</strong><strong></strong></p>
<p>&nbsp;</p>
<p>நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய கலந்தாய்வுக்கூட்டம் 10.06.2013திங்கள் அன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கி இரவு 10.00 மணி வரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்களின் தலைமயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.</p>
<p>&nbsp;</p>
<p>இக்கூட்டத்தை வீரபாண்டி ஒன்றியத்தைச் சார்ந்த சீவரத்தினம்(ஜீவா) அவர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தார். மே-18 அன்று அறிமுகமான சீவரத்தினம் அவர்கள், மே-18ல் நடந்த காவல்துறையின் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் கண்டு மனம் நொந்து கடந்த 20 நாட்காளில் எழுச்சியும் புரட்சியும் மிக்க 50க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஒன்று திரட்டி இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீவரத்தினம் அவர்களுக்கு வாழ்த்துச்சொல்ல – <strong>8754102652.</strong></p>
<p>&nbsp;</p>
<p>இக்கூட்டமானது ஒன்றிய கலந்தாய்வுக்கூட்டம் போல் இல்லாமல் மாவட்ட கலந்தாய்வுக்கூட்டம் போல மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் கடந்த 08.06.2013 காரிக்கிழமை(சனி) அன்று சென்னையில் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசபட்ட,</p>
<p>&nbsp;</p>
<p><strong>௧.</strong> கட்சியின் கட்டமைப்பை உருவாக்குதல்.</p>
<p><strong>௨.</strong> மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்ட, ஒன்றிய,நகர, கிளை</p>
<p>பொறுப்பாளர்களை பரிந்துரை செய்தல்.<strong></strong></p>
<p><strong>௩.</strong> நாம் தமிழர் இதழை பரவாலக கொண்டு சென்று மக்கள் மத்தியிலே பரப்புரை செய்தல்</p>
<p><strong>௪.</strong> 1000 பேர் 1000 ௦ரூபாய் என்னும் கட்சியின் வளர்ச்சி நிதிதிட்டம் குறித்தும்<strong></strong></p>
<p><strong>௫.</strong> அண்ணனின் பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் குறித்தும்.</p>
<p><strong>௬.</strong> வீரபாண்டி ஒன்றிய செயல்பாடுகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து களமாடுவது குறித்தும்</p>
<p><strong>௭.</strong> நமது தேசிய தலைவர் அவர்களின் புகைப்படத்தை கட்டாயம் வாகனங்களில் போட வேண்டும் என்றும்</p>
<p><strong>௮.</strong> வாகனங்களில் எண் பலகைகள் தமிழில் போட வேண்டும் என்பது குறித்தும் மிக விரிவாக கலந்தாலோசித்து பேசப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர்கள்:</p>
<p>சீவரத்தினம்(ஜீவா), பூபதி (பெரியபுத்தூர்),முருகேசன் (கல்பாரபட்டி), கமலகண்ணன் (சித்தர்கோயில்), ரஞ்சித் (சித்தர்கோயில்), சிவா(ஆட்டையாம்பட்டி),ராசா (வழக்குரைஞர்), ரமேசு (எடப்பாடி), சீராளன் (எடப்பாடி), செயப்பிரகாசு, மணி (களரம்பட்டி),பாலசுப்பிரமணி, அண்ணாதுரை (மேட்டுத்தானம்பட்டி), மணி (பள்ளபட்டி), இணையம் சிவா, ரமேசு(அன்னதானபபட்டி), வினோத்குமார் பணமரத்துப்பட்டி, கோபிராசா, பழனிவேல், ரமேசு,சங்கர், மணிகண்டன், சிவா (ஓட்டுனர்), சுப்பிரமணி(ஓட்டுனர்), முருகன் அர.மூலப்பாதை,பா.சுப்பிரமணி, அருள்குமார், சின்னுராசு, சேகர், கார்த்தி, சீனிவாசன், மணிகண்டன்,மணி(சமத்துவபுரம்), கார்த்திகேயன், பாலா (எட்டிமாணிக்கம்பட்டி) ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.</p>
<p><a href="http://naamtamilar.org/gallery/#/content/002_tamilnadu%20and%20other%20states/013_Salem/Verapandi_ondiriyakalanthaivu_10_6_13/" rel="attachment wp-att-12483" target="_blank"><img class="alignleft size-full wp-image-13435" title="Untitled" src="http://naamtamilar.org/wp-content/uploads/2013/06/Untitled1.jpg" alt="" width="745" height="454" /></a></p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Funcategorized%2F%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%2592%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25af&amp;title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_2"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம்</title>
		<link>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f</link>
		<comments>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f#comments</comments>
		<pubDate>Thu, 20 Jun 2013 10:59:46 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிவிப்புகள்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/?p=13430</guid>
		<description><![CDATA[நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான முக்கிய செயல்வீரர்கள் கூட்டம், சூன் 22, காரிக்கிழமை (சனி) அன்று மாலை 4 மணியளவில் அண்ணன் சீமான் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான முக்கிய செயல்வீரர்கள் கூட்டம், சூன் 22, காரிக்கிழமை (சனி) அன்று மாலை 4 மணியளவில் அண்ணன் சீமான் தலைமையில், சென்னை தலைமையகத்தில் நடைபெறுகிறது. **மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்ட மாணவர் பாசறை பொறுப்பாளரை கட்டாயம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.**</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Funcategorized%2F%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a3%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%259a%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f&amp;title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%2C%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_4"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அரசு போக்குவரத்து பேருந்துகளின் புறக்கணிப்பே விபத்திற்குக் காரணம்</title>
		<link>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d</link>
		<comments>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d#comments</comments>
		<pubDate>Thu, 20 Jun 2013 08:09:12 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/?p=13427</guid>
		<description><![CDATA[அரசு போக்குவரத்து பேருந்துகளின் புறக்கணிப்பே விபத்திற்குக் காரணம்: நாம் தமிழர் கட்சி  புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த வாகனத்தின் மீது தனியார் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>அரசு போக்குவரத்து பேருந்துகளின் புறக்கணிப்பே விபத்திற்குக் காரணம்</strong><strong><span style="font-family: Times New Roman;">: </span></strong><strong>நாம் தமிழர் கட்சி </strong></p>
<div>புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 9 மாணவர்களும், வாகன ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.</div>
<div></div>
<div>இந்த விபத்தில் பலியான மாணவர்கள் அனைவரும் 14 வயதிற்கும் அதிகமானவர்கள், அனைவரும் 10ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்பதை அறியும்போது நெஞ்சம் பதைக்கிறது. படித்து முடித்து தங்களின் குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்ற நிலையில் இருக்கும் மாணவர்கள் இப்படி உயரிழந்திருப்பது அந்த குடும்பங்களுக்கு பெரும் துயரமான நிகழ்வாகும். மாணவர்களை இப்படி அகாலமான மரணத்திற்கு பரிகொடுத்துத் தவிக்கிற குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.</div>
<p>இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பதும், யாருடைய பிழையால் ஏற்பட்டது என்பதும் புலனாய்வின் மூலம் அறியப்பட வேண்டிய விடயம் என்றாலும், இதில் ஆராயத்தக்க விடயம், ஒரு பால் வண்டியை நிறுத்தி, அதில் ஏறிச் சென்று பள்ளியை அடைய மாணவர்கள் முடிவெடுத்தது ஏன்? என்பதே.</p>
<p>பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு இலவச பேருந்து பயண அட்டைகளை (பஸ் பாஸ்) அளித்துள்ளது. ஆனால், எங்கெல்லாம் மாணவர்கள் அரசு பேருந்துக்காக திரண்டு நிற்கின்றனரோ அங்கு நிறுத்தாமல் அரசு பேருந்துகள் சென்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட சூழலில்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்களிலும், இப்படிப்பட்ட வாகனங்களிலும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.</p>
<div>இன்று விபத்தில் பலியான மாணவர்கள் அனைவரும் விஜயரகுநாத புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கைக்குறிச்சி எனுமிடத்தில் பேருந்துக்காக காத்து நின்றபோது, நீண்ட நேரமாக பேருந்து வராத காரணத்தினால்தான், அவ்வழியே சென்ற டாடா ஏஸ் எனும் சரக்கு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர். அதுதான் விபத்திற்குள்ளாகி இந்த அளவிற்கு பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆக, பள்ளி நேரத்தில் பேருந்து வராததும், பேருந்து இலவச பயண அட்டை வைத்துள்ள மாணவர்கள் நிற்கும் நிறுத்தங்களில் பேருந்து நிற்காமல் செல்வதும்தான் இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அரசு அளிக்கும் ஒரு நலத்திட்டத்தை அரசு நிறுவனம் ஒன்றே மதிக்காமல் புறக்கணிக்கும் நிர்வாக சீர்கேட்டை என்னென்று சொல்வது?</div>
<div></div>
<div>இதற்கு மேலாவது, இப்படி இலவச பயண அட்டையுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களை புறக்கணிக்காமல் ஏற்றிச் செல்லுமாறு அரசு போக்குவரத்து பேருந்துகளுக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் ஆழந்த கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.</div>
<p>&nbsp;</p>
<p>செந்தமிழன் சீமான்</p>
<p>தலைமை ஒருங்கிணைப்பாளர்</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Funcategorized%2F%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d&amp;title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_6"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத் தமிழர்களை வதைக்கும் க்யூ பிரிவின் அராஜகத்தை தடுத்து நிறுத்த மக்கள் சக்தியை திரட்டுவோம்</title>
		<link>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d</link>
		<comments>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d#comments</comments>
		<pubDate>Thu, 20 Jun 2013 08:05:33 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/?p=13425</guid>
		<description><![CDATA[ஈழத் தமிழர்களை வதைக்கும் க்யூ பிரிவின் அராஜகத்தை தடுத்து நிறுத்த மக்கள் சக்தியை திரட்டுவோம்: நாம் தமிழர் கட்சி பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>ஈழத் தமிழர்களை வதைக்கும் க்யூ பிரிவின் அராஜகத்தை தடுத்து நிறுத்த மக்கள் சக்தியை திரட்டுவோம்</strong><strong><span style="font-family: Times New Roman;">: </span></strong><strong>நாம் தமிழர் கட்சி</strong></p>
<p>பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 7 பேரை, திருச்சியில் உள்ள சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்வதாகக் கூறி, அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளது தமிழக காவல்துறையின் கியூ பிரிவு.</p>
<p>தமிழ்நாட்டிற்கு அகதிகளாய் வந்தவர்களை ஐயத்தின் அடிப்படையில் கைது செய்வது மட்டுமல்லாமல், அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், அயல் நாட்டவர் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கிவரும் தனிமைச் சிறைகளில் அடைத்து அலைக்கழிக்கிறது கியூ பிரிவு. அவர்களை விடுவிக்குமாறு எப்போதெல்லாம் நாம் தமிழர் கட்சியும், மற்ற தமிழர் அமைப்புகளும் போராடுகின்றனவோ, அப்போதெல்லாம் இரண்டு, மூன்று பேரை விடுவிப்பதும், அடுத்த சில நாட்களிலேயே மேலும் நான்கைந்து ஈழத் தமிழ் அகதிகளை கொண்டு வந்து அதே சிறப்பு முகாமில் அடைப்பது வாடிக்கையாகிவிட்டது.</p>
<p>தமிழக காவல்துறையின் கியூ பிரிவு மேற்கொண்டுவரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும், எவ்வித ஆதாரமும் இன்றி ஈழத் தமிழ் சொந்தங்கள் இப்படிப்பட்ட சட்டத்திற்கு புறம்பான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுகிறார்கள் என்பதையும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டது.</p>
<p>செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழ் அகதிகளை தடுத்து வைக்கும் தனிமைச் சிறைகளை இழுத்து மூடுங்கள் என்று பல முறை நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்துள்ளது, பல போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் இன்று வரை அந்த முகாம்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அவைகளில் அடைத்து வைக்கபட்டுள்ள ஈழத் தமிழ் சொந்தங்கள் பலரும் தமிழக காவல்துறையின் கியூ பிரிவினரால் மன ரீதியிலான வதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.</p>
<p>இப்படிப்பட்ட நிலையில்தான், பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்திரகுமார் என்ற ஈழத் தமிழ் அகதியை விடுதலை செய்து, அவரை சாதாரண முகாமி்ற்கு மாற்றுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவில் திட்டமிட்டே ஒரு பிழையை செய்து, அவரை விடுவிக்காமல், மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் கொண்டு வந்து அடைத்துவிட்டது கியூ பிரிவு. தன்னை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 15 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார் சந்திரகுமார். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு ஈழத்து அகதி ஒருவரும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.</p>
<p>சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் எதற்காக தமிழ்நாட்டில் இந்த தனிமைச் சிறைகள்? என்பதே தமிழக அரசுக்கு நாம் தொடர்ந்து எழுப்பிவரும் கேள்வியாகும். ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அரசு, எந்த அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பான இந்த தனிமைச் சிறைகளை அனுமதிக்கிறது? பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளில் ஒருவராவது இதுநாள் வரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதுண்டா? இல்லையே? அப்படியாயின் எதற்காக தமிழ்நாட்டில் வதை முகாம்களாக செயல்படும் சிறப்பு முகாம்கள்?</p>
<p>இந்திய மண்ணில் நேபாள அகதிகளும், வங்க தேச அகதிகளும் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனரே, ஆனால் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் சொந்தங்கள் எதற்காக இப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள்? தமிழர்களுக்கு சொந்தமில்லாத நாடுகளில் எல்லாம் அவர்கள் குடியுரிமை பெற்று சுயமரியாதையுடனும், அனைத்து உரிமைகளுடனும் வாழ்கின்றனரே. தமிழ்நாட்டில் ஏன் அவர்கள் அவமானப்படுத்தப்பட வேண்டும்? சித்ரவதைக்கு ஆளாக்கப்பட வேண்டும்? தமிழ்நாட்டைத் தவிர, எந்த நாட்டில் அகதிகளாக வந்தவர்களை அயல்நாட்டினர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கின்றனர்? தமிழக அரசு பதில் சொல்லட்டும்.</p>
<p>கடந்த ஆட்சியில்தான் ஈழத் தமிழினத்திற்கு சொல்லனா கொடுமைகள் இழைக்கப்பட்டன, அது இந்த ஆட்சியிலும்தான் தொடர்கிறதே. ஜனநாயக வழியில் எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டோம். அதற்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பு கொடுக்கும் தமிழ்நாட்டின் முதல்வர், இப்படி சட்டத்திற்குப் புறம்பாக ஈழத் தமிழ் சொந்தங்கள் அலைக்கழிக்கப்படுவதை எப்படி அனுமதிக்கிறார் என்று புரியவில்லை. இப்பிரச்சனையில் இதுநாள் வரை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் முகமாகவே நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களில் ஈடுபட்டது. இதற்குமேல் இப்பிரச்சனையை தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சனையாக மக்களிடையே கொண்டு செல்வதைத் தவிர வேறு இல்லை என்கிற முடிவுக்கு வருகிறது.</p>
<p>ஈழத்தில்தான் முள்வேலி முகாம்கள் என்றால், தமிழ்நாட்டிலும் வதை முகாம்களா? எங்கு போவான் ஈழத் தமிழன்? தமிழர்களே சிந்தித்துப் பாருங்கள்.</p>
<p>செந்தமிழன் சீமான்</p>
<p>தலைமை ஒருங்கிணைப்பாளர்</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Funcategorized%2F%25e0%25ae%2588%25e0%25ae%25b4%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d&amp;title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_8"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் உறுதுணையார் நின்றவர் இயக்குனர் மணிவண்ணன்</title>
		<link>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4</link>
		<comments>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4#comments</comments>
		<pubDate>Thu, 20 Jun 2013 08:00:39 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/?p=13423</guid>
		<description><![CDATA[தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் உறுதுணையார் நின்றவர் இயக்குனர் மணிவண்ணன்: நாம் தமிழர் கட்சி இரங்கல்  &#160; 50 திரைப்படங்களை இயக்கியும், 400க்கும் மேற்பட்ட படங்களில் நடத்தும் தமிழர் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் உறுதுணையார் நின்றவர் இயக்குனர் மணிவண்ணன்</strong><strong><span style="font-family: Times New Roman;">: </span></strong><strong>நாம் தமிழர் கட்சி இரங்கல்  </strong><strong></strong></p>
<p>&nbsp;</p>
<div>50 திரைப்படங்களை இயக்கியும், 400க்கும் மேற்பட்ட படங்களில் நடத்தும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்த இயக்குனர், நடிகர் மணிவண்ணன் மறைவுற்றது தமிழ்த் திரைப்படத் துறைக்கு மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சிக்கும் ஈடு செய்த முடியாத பேரிழப்பாகும்.</div>
<p>இயக்குனராகவும், நடிகராகவும் மட்டுமே பரவலாக அறியப்பட்ட எங்களின் பாசத்திற்குரிய மணிவண்ணன் ஐயா அவர்கள், மிகப் பெரிய கொள்கைவாதிவாதியாவார். பொதுவுடைமைக் கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அவர், இளமையில் பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர். இறுதி வரை அக்கொள்கையில் உறுதியாக நின்றவர்.</p>
<p>இலங்கையில் தமிழினம் திட்டமிட்ட இன அழித்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோது, தனித்து முன் வந்து தனது கருத்தைக் கூறியவர். ஈழத் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்ததை எதிர்த்து துணிந்து பேசியவர். தமிழீழ விடுதலையை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் தியாகத்தை புகழ்ந்து பேசியவர். தமிழ்நாட்டு மக்கள் மனதில் இனப் பற்றையும், தமிழ்த் தேசியத்தையும் ஆழமாக விதைத்தவர்.</p>
<p>பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் அவருடைய மேடைப் பேச்சு, தமிழினம் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒரு தெளிவை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு உறுதுணையாய் நின்ற தலைவர்களில் மணிவண்ணன் ஐயா ஒருவர். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p>
<p>மணிவண்ணன் ஒரு சீரிய சிந்தனையாளர், சிறந்த பகுதறிவாளர், ஆழந்த தமிழினப் பற்றாளர், தெளிந்த தமிழ்த் தேசியவாதி என்பதோடு, வழிகாட்டியாய் கருதத்தக்க மனிதாபிமானியாவார். தமிழினத்தின் விடியலுக்காகவும், உரிமை மீட்பிற்காகவும் பெரும்பங்காற்றிவந்த நிலையில் அவருடைய வாழ்வு முடிவெய்திவிட்டது எமது கட்சிக்கும் தமிழினத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.</p>
<p>மணிவண்ணன் மறைவால் பெரும் துயரை சந்தித்துள்ள அவருடைய குடும்பத்தாருக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.</p>
<p>செந்தமிழன் சீமான்</p>
<p>தலைமை ஒருங்கிணைப்பாளர்</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Funcategorized%2F%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a4&amp;title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D" id="wpa2a_10"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு போகாமல் தடுப்போம்</title>
		<link>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%-2</link>
		<comments>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%-2#comments</comments>
		<pubDate>Thu, 20 Jun 2013 07:49:21 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/?p=13420</guid>
		<description><![CDATA[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு போகாமல் தடுப்போம்: நாம் தமிழர் கட்சி போராட்டம்  மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் இலாபத்துடன் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு போகாமல் தடுப்போம்</strong><strong><span style="font-family: Times New Roman;">: </span></strong><strong>நாம் தமிழர் கட்சி போராட்டம் </strong></p>
<p>மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் இலாபத்துடன் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் நவரத்னா என்ற பட்டத்துடன் பெருமையாக அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஒரு பொதுத்துறை நிறுவனம்தான் என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.</p>
<p>இப்படி நவரத்னா என்ற பெருமை கொண்ட நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், விரிவாக்கத்திற்காகவும் மத்திய அரசு கூடுதலாக முதலீடு செய்து அவைகளை பாதுகாக்க வேண்டும். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் கொள்கை முடிவை கடைபிடித்து வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முதலில் பலவீனமான நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்று வந்தது. இப்போது நவரத்னா நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்கு விற்கும் முடிவை செயல்படுத்தி வருகிறது.</p>
<p>மத்திய அரசின் இந்த தவறான பொருளாதாரக் கொள்கையே, தமிழ்நாட்டில் இயங்கிவரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியார் முதலீட்டிற்கு விற்கும் முடிவாகும். மத்திய அரசு இந்நிறுவனத்தின் தொடக்க காலத்தில் அளித்த சில கோடி ரூபாய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இன்றைய பங்கு மதிப்பு 14,000 கோடி ரூபாயாகும். இதில் 5 விழுக்காடு பங்குகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் ரூ.700 கோடியை, நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்துவோம் என்று முதலில் கூறிய பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி, இப்போது மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்போவதாக மாற்றிப் பேசுகிறார். எப்படியிருப்பினும் மத்திய அரசின் இம்முடிவு ஏற்கத்தக்கதல்ல.</p>
<p>என்.எல்.சி. நிறுவனம், கடந்த ஆண்டில் மட்டும் 1,460 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. 262 இலட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுத்து பயன்படுத்தியுள்ளது. அதன் மொத்த வணிகம் ரூ.5,600 கோடியாகும். இந்நிறுவனம் ஈட்டிய இலாபத்தில் இருந்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல சுரங்கங்கள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலியில் மேலும் இரண்டு 500 மெகா வாட் அனல் மின் நிலையங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. நெய்வேலியில் தற்போது 2,490 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் இந்நிறுவனம், தமிழ்நாட்டிற்கு 980 மெகா வாட் மின்சாரத்தை அளிக்கிறது. மீதமுள்ள 1,500 மெகா வாட் மின்சாரம் தென் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட வர்த்தக ரீதியாக வளமான ஒரு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்திருப்பதன் மூலம், இந்நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.</p>
<p>தனியாரின் நிர்வாகத்தின் கீழ் என்.எல்.சி. போகுமென்றால், அது தயாரிக்கும் மின்சாரம், இப்போது கிடைக்கும் விலையில் தமிழ்நாட்டிற்கோ அல்லது தென் மாநிலங்களுக்கோ கிடைக்காது. அவர்கள் விலையை உயர்த்துவார்கள். அதனை மத்திய  அரசு கேள்வி கேட்க முடியாது, கேள்வி கேட்கவும் மாட்டார்கள். ஆட்குறைப்பு நடைபெறும். இப்போதே அதிகம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள் என்கிற பொய்யான தகவலை தருகிறது என்.எல்.சி. நிர்வாகம். இப்படி அது கூறுவதற்குக் காரணம், இப்போதுள்ள 17,000 ஒப்பந்தப் பணியாளர்களில் ஒரு பெரும் பங்கை வேலை நீக்கம் செய்வதற்கே.</p>
<p>ஒரு பக்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடுகிறோம். ஆனால், தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்திற்கான அடிப்படை வேலை மற்றொரு புறத்தில் நடக்கிறது. இதனை ஏற்க முடியுமா? வளமான மக்கள் நிறுவனம் தனியாரின் கைக்கு போவதை தமிழக மக்கள் ஏற்கலாமா? பொதுத் துறை நிறுவனங்களின் நோக்கம் மக்களுக்காகவா அல்லது தனியார்கள் கொழுக்கவா? இது பொருளாதார கொள்கையா அல்லது தனியார்கள் கொள்ளையா?</p>
<p>எனவே, என்.எல்.சி. பங்குகள் விற்பனையை தடுத்து நிறுத்துவோம். தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்பதெல்லாம் மக்களுக்கு அல்ல அது தனியார் கொழுக்கவே என்பதை உரகச் சொல்வோம். நெய்வேலியில் புதன் கிழமை காலை கூடுவோம். ஒரு நாள்  முழுவதும் தொடர் முழக்கப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவோம். வாருங்கள் தமிழர்களே, தமிழரின் பெருமைமிக நிறுவனத்தை காப்போம்.</p>
<p>செந்தமிழன் சீமான்</p>
<p>தலைமை ஒருங்கிணைப்பாளர் .</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Funcategorized%2F%25e0%25ae%25a8%25e0%25af%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25-2&amp;title=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_12"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a8%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%-2/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஏதிலி சந்திரகுமார் விடுதலை: தமிழக அரசு தலையிட வேண்டும்</title>
		<link>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%8f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4</link>
		<comments>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%8f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4#comments</comments>
		<pubDate>Thu, 20 Jun 2013 06:23:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/?p=13417</guid>
		<description><![CDATA[ஏதிலி சந்திரகுமார் விடுதலை: தமிழக அரசு தலையிட வேண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலி சந்திரகுமாரை &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>ஏதிலி சந்திரகுமார் விடுதலை</strong><strong><span style="font-family: Times New Roman;">: </span></strong><strong>தமிழக அரசு தலையிட வேண்டும்</strong></p>
<div>
<div>பூந்தமல்லி சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலி சந்திரகுமாரை விடுதலை செய்வது போல் ஒரு நாடகமாடி, மீண்டும் சிறப்பு முகாமில் சிறை வைத்திருக்கிறது தமிழக காவல் துறையின் கியூ பிரிவு.</div>
<p>சிறப்பு முகாமில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமெனவும், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, ஈழத் தமிழ் ஏதிலிகள் இருக்கும் ஏதாவது ஒரு முகாமிற்கு மாற்றும்படியும் பல காலமாக போராடி வந்துள்ளார் சந்திரகுமார். இவருடைய கோரிக்கையை ஏற்று, கும்மிடிபூண்டி முகாமிற்கு மாற்றுவதாக கூறிய கியூ பிரிவு, 15.05.2013 அன்று பிறப்பிக்கப்பட்ட அந்த அரசு உத்தரவில், அவர் மனைவி இருக்கும் கும்மிடிபூண்டி முகாமிற்கு மாற்றுவதாக ஒரு வரியை சேர்த்துவிட்டது. சந்திரகுமாரின் மனைவி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்து, வெளியில்தான் வாழ்ந்து வருகிறார்.</p>
<p>சிறப்பு முகாமில் இருந்து சந்திரகுமாரை விடுவித்து கும்மிடிபூண்டி முகாமிற்கு அழைத்து சென்றபோது, அவரை ஏற்க மறுத்த வட்டாட்சியர், அரசு உத்தரவில், சந்திரகுமாரின் மனைவி கும்மிடிபூண்டி முகாமில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவி இங்கு இல்லை என்று கூறி, சந்திரகுமாரை ஏற்க மறுத்துவிட்டது. உடனடியாக அவரை மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்துள்ளது கியூ பிரிவு. அரசு உத்தரவில் உள்ள பிழையை மாற்றி, தன்னை வெளி முகாமிற்கு மாற்றுமாறு சந்திரகுமார் விடுத்த கோரிக்கைக்கு எந்த பதிலும் கியூ பிரிவு அளிக்காத காரணத்தினால், அவர் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு ஈழத் தமிழ் ஏதிலியும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p>
<p>தமிழக காவல் துறையின் கியூ பிரிவு நடவடிக்கை மனிதாபிமானமற்ற, கேவலமான ஒரு நாடகமாகும். ஒருவரை விடுவிப்பதுபோல் விடுவித்து, உத்தரவை பிழையாக பிறப்பித்து, மீண்டும் சிறையில் அடைப்பது சட்டப்படி நடந்துகொள்ள வேண்டிய ஒரு துறையின் செயலாக இருக்க முடியுமா? நம்மை நாடி வந்த தஞ்சமடைந்த ஈழத் தமிழ் சொந்தங்களை வதைப்பதற்கு இப்படியெல்லாம் வழி தேடி அலைவதா? அவர்கள் செய்த குற்றமென்ன? சிங்கள அரசின் இன அழித்தலில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தது குற்றம் என்று கூறுகிறதா தமிழக காவல் துறை? ஈழத் தமிழ் ஏதிலிகளை வதைப்பதையே தனது ஒற்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறதே கியூ பிரிவு? என்ன காரணம்?</p>
<p>கியூ பிரிவின் இப்படிப்பட்ட சித்ரவதைகளை தாங்க முடியாமல்தான், தங்கள் உயிர் நடுக்கடலில் போனாலும் போகட்டும் என்ற முடிவுடன், தங்களுடைய நகைகளையெல்லாம் விற்று, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளுக்கு நம் சொந்தங்கள் தப்பிச் செல்கின்றனர். ஈழத் தமிழ் சொந்தங்களின் வாழ்வில் தமிழக முதல்வர் அக்கறை காட்டும் அதே வேளையில், அவரின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் தமிழக காவல்துறையின் கியூ பிரிவு ஏன் இப்படி அராஜகமாக நடந்துகொள்கிறது என்று புரியவில்லை.</p>
<div>சிறப்பு முகாம் என்ற ஒன்று எதற்காக என்று பல முறை நாம் கேள்வி எழுப்பிவிட்டோம். அதற்கு பதில் இல்லை. இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்றும் பல முறை கூறிவிட்டோம், ஒன்றும் நடக்கவில்லை. இப்போதும் கேட்டுக்கொள்கிறோம், தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட வேண்டும். தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் ஏதிலிகளை மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும் என்று கோருகிறோம். இந்த கோரிக்கையே இறுதி கோரிக்கையாக இருக்கட்டும் என்ற எண்ணத்துடன், தமிழக முதல்வர் மனிதாபிமானத்துடன் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.</div>
<div></div>
<p>செந்தமிழன் சீமான்</p>
<p>தலைமை ஒருங்கிணைப்பாளர்</p>
</div>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Funcategorized%2F%25e0%25ae%258f%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25a4&amp;title=%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%3A%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D" id="wpa2a_14"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%8f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாம் தமிழர் தம்பிகளின் வீர வணக்கத்தோடு மணிவண்ணன் அப்பாவின் கடைசி பயணம்.</title>
		<link>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5</link>
		<comments>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5#comments</comments>
		<pubDate>Tue, 18 Jun 2013 04:10:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[Youtube]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/?p=13339</guid>
		<description><![CDATA[புலி கொடிகள் படை சூய  நாம் தமிழர் தம்பிகளின் வீர வணக்கத்தோடு மணிவண்ணன் அப்பாவின் கடைசி பயணம்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>புலி கொடிகள் படை சூய  நாம் தமிழர் தம்பிகளின் வீர வணக்கத்தோடு மணிவண்ணன் அப்பாவின் கடைசி பயணம்.<a href="http://naamtamilar.org/wp-content/uploads/2013/06/945931_10152008760364128_877385364_n.jpg"><img class="alignleft size-medium wp-image-13340" title="945931_10152008760364128_877385364_n" src="http://naamtamilar.org/wp-content/uploads/2013/06/945931_10152008760364128_877385364_n-300x188.jpg" alt="" width="300" height="188" /></a><a href="http://naamtamilar.org/wp-content/uploads/2013/06/969959_10152008760924128_1127878765_n1.jpg"><img class="alignleft size-medium wp-image-13342" title="969959_10152008760924128_1127878765_n" src="http://naamtamilar.org/wp-content/uploads/2013/06/969959_10152008760924128_1127878765_n1-300x188.jpg" alt="" width="300" height="188" /></a></p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Funcategorized%2F%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25b5&amp;title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D." id="wpa2a_16"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/uncategorized/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>SEEMAN SPEECH AT CHENNAI NAAM TAMILAR PROTEST ON FDI IN SMALL BUSINESS 2</title>
		<link>http://naamtamilar.org/youtube/seeman-speech-at-chennai-naam-tamilar-protest-on-fdi-in-small-business-2</link>
		<comments>http://naamtamilar.org/youtube/seeman-speech-at-chennai-naam-tamilar-protest-on-fdi-in-small-business-2#comments</comments>
		<pubDate>Tue, 18 Jun 2013 02:11:21 +0000</pubDate>
		<dc:creator></dc:creator>
				<category><![CDATA[Youtube]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/youtube/seeman-speech-at-chennai-naam-tamilar-protest-on-fdi-in-small-business-2</guid>
		<description><![CDATA[At Chennai Collector Office near Chennai Port and Beach Station.]]></description>
			<content:encoded><![CDATA[<p>At Chennai Collector Office near Chennai Port and Beach Station.</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Fyoutube%2Fseeman-speech-at-chennai-naam-tamilar-protest-on-fdi-in-small-business-2&amp;title=SEEMAN%20SPEECH%20AT%20CHENNAI%20NAAM%20TAMILAR%20PROTEST%20ON%20FDI%20IN%20SMALL%20BUSINESS%202" id="wpa2a_18"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/youtube/seeman-speech-at-chennai-naam-tamilar-protest-on-fdi-in-small-business-2/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சீமான் ஆறுதல் தர்மபுரி சாதி மோதல்</title>
		<link>http://naamtamilar.org/youtube/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a</link>
		<comments>http://naamtamilar.org/youtube/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a#comments</comments>
		<pubDate>Tue, 18 Jun 2013 02:06:22 +0000</pubDate>
		<dc:creator></dc:creator>
				<category><![CDATA[Youtube]]></category>

		<guid isPermaLink="false">http://naamtamilar.org/youtube/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a</guid>
		<description><![CDATA[SEEMAN AT DHARMAPURI TO CONSOLE CASTE CLASH AFFECTED PEOPLE.]]></description>
			<content:encoded><![CDATA[<p>SEEMAN AT DHARMAPURI TO CONSOLE CASTE CLASH AFFECTED PEOPLE.</p>
<p><a class="a2a_dd a2a_target addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save#url=http%3A%2F%2Fnaamtamilar.org%2Fyoutube%2F%25e0%25ae%259a%25e0%25af%2580%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%259a&amp;title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" id="wpa2a_20"><img src="http://naamtamilar.org/wp-content/plugins/add-to-any/share_save_171_16.png" width="171" height="16" alt="Share"/></a></p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://naamtamilar.org/youtube/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
