Facebook Twitter Youtube

சிறப்பு முகாம்களை மூடக்கோரி 11 – 07 – 2012 அன்று செங்கல்பட்டில் நடந்த முற்றுகை போராட்டம் (ஒளிப்படங்கள் இணைப்பு )

தமிழர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் தமிழக அரசின் Q பிரிவு காவல் துறையை கண்டித்தும் அத்தகைய முகாம்களை உடனடியாக மூடக்கோரியும் செந்தமிழன் சீமான் தலைமையில் செங்கல்பட்டு சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்..

Share

இதர செய்திகள்

  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • கடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)
  • அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுகளை சுமந்து கனவுகளை நோக்கி பொதுக்கூட்டம்
  • காஞ்சி மாவட்டத்தி​ல் சாலை மற்றும் தொடர்வண்டி மறியல்
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்