உலக மகளீர் நாளை முன்னிட்டு நாம் தமிழர் மகிளீர் பாசறை நடத்தும் கருத்தரங்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!

43

கடந்த 11/௦3/2012 அன்று, சென்னை துரைப்பாக்கத்தில் நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, அண்ணன் செந்தமிழன் சீமான் முன்னிலை வகித்தார். மலிர் பாசரியைச் சேர்ந்த அக்கா அமுதநம்பி, மகளிர்ப் பாசறை தோழியர், மூத்தவர் சட்டதாரணி தடா. சந்திரசேகர் மற்றும் ஏராளமான நாம் தமிழர் உறுப்பினர்கள் பங்குபெற்றனர்.

அணைத்து படங்களையும் காண கீழே சொடுக்கவும்:

நன்றி – அக்கா அமுதாநம்பி

முந்தைய செய்திபோர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /3 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – நிழற்படங்கள் இணைப்பு !!
அடுத்த செய்திகடைசிப் பாலகனின் இரத்தம் – கண்களில் நீர் வரவழைக்கும் தீபச்செல்வனின் கவிதை!!