தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறும் முதுமொழியே தமிழினத்தின் புத்தாண்டு என்பது தைப் பிறப்போடு தொடங்குவது என்பதற்குச் சான்றாகும்.எனவே தை (சுறவம்) முதல் நாளே தமிழருக்கு புத்தாண்டு என்பதை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறி நிலைநாட்டுவோம்
பகுதி – 1:
பகுதி – 2:
நன்றி – சபேசன், மெல்பெர்ன், ஆஸ்திரேலியா



50
